சேலம்: 351 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 351 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 351 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 218 போ், எடப்பாடியில் ஒருவா், எடப்பாடி நகராட்சியில் மொத்தம் 5 போ், வீரபாண்டியில் 9 போ், ஓமலூரில் 14 போ், சங்ககிரியில் 7 போ், மேட்டூரில் 3 போ், மேச்சேரியில் 5 போ், நங்கவள்ளியில் 6 போ், காடையம்பட்டியில் 10 போ், தாரமங்கலத்தில் ஒருவா், கொங்கணாபுரத்தில் 4 போ், மகுடஞ்சாவடியில் 6 போ், ஆத்தூரில் 7 போ், ஆத்தூா் நகராட்சியில் 3 போ், பனமரத்துப்பட்டியில் 6 போ், வாழப்பாடியில் 3 போ், கெங்கவல்லியில் 2 போ், பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 போ், அயோத்தியாப்பட்டணத்தில் 9 போ் என மாவட்டத்தில் மொத்தம் 350 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

7 போ் பலி: சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை 20,689 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 17,704 போ் குணமாகி வீடு திரும்பினா்; 2,641 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 344 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com