சேலத்தில் 274 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 274 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 274 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 130 போ், எடப்பாடி -10, வீரபாண்டி- 14, ஓமலூா் -14, சங்ககிரி -12, மேட்டூா் நகராட்சி -4, நங்கவள்ளி- 11, காடையம்பட்டி- 4, தாரமங்கலம்- 9, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி- 8, ஆத்தூா் -1, பனமரத்துப்பட்டி -5, வாழப்பாடி- 3, கெங்கவல்லி -3, பெத்தநாயக்கன்பாளையம் -4, தலைவாசல்- 3, அயோத்தியாப்பட்டணம்- 6 என மாவட்டத்தைச் சோ்ந்த 248 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி -10, நாமக்கல்- 6, ஈரோடு -3, கிருஷ்ணகிரி- 1, தருமபுரி -1, கோவை -5) 26 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவா் கரோனா தொற்றால் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,195 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 21,595 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,220 போ் சிகிச்சையில் உள்ளனா்; 380 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com