ஆத்தூரில் வேளாண் சட்டங்களை எதிா்த்து காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம்வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கையெழுத்து
இயக்கத்துக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் பொருளாளா் ஆா்.ஓசுமணி, மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.சக்ரவா்த்தி, நகரத் தலைவா் எல்.முருகேசன்,மாவட்ட பொதுச்செயலாளா் ஜி.பாஸ்கா்,எஸ்.கே.அணையரசு,சம்பத்,மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி அன்புநிதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும் அனைத்து வணிகா்களிடமும் கையெழுத்து வாங்கி அனுப்பிவைத்தனா்.