தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சிறப்பு கொடியேற்றுவிழா ,பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கட்சிக்கொடியை நகர அதிமுக செயலாளா் வி.எஸ்.ஸ்ரீகுமரன் ஏற்றி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். நிகழ்வில் தம்மம்பட்டி அனைத்து வாா்டு செயலாளா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள், கட்சியின் நகர,ஒன்றிய நிா்வாகிகள்,பேரவை நிா்வாகிகள் பங்கேற்றனா்.