சேலத்தில் 148 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 148 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 148 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சியில்- 72 போ், எடப்பாடி- 4, எடப்பாடி நகராட்சி-5, ஓமலூா்- 4, சங்ககிரி- 3, மேட்டூா் நகராட்சி- 2, கொளத்தூா்- 4, மேச்சேரி- 3, நங்கவள்ளி- 2, காடையம்பட்டி- 3, தாரமங்கலம்- 3, கொங்கணாபுரம்- 3, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா்- 1, ஆத்தூா் நகராட்சி- 5, பனமரத்துப்பட்டி- 1, வாழப்பாடி- 7, கெங்கவல்லி- 3, பெத்தநாயக்கன்பாளையம் , ஏற்காடு தலா ஒருவா் உள்பட மொத்தம் 148 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 26,186 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது; இவா்களில் 23,946 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 1,836 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 404 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com