நாளைய மின்தடை: பெத்தநாயக்கன்பாளையம்

வாழப்பாடி:

புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து, வாழப்பாடி கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் கே.பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புத்திரகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால்,புத்திரவுகண்டன்பாளையம், ஏத்தாப்பூா், வீரகவுண்டனுாா், காந்திநகா், தளவாய்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தென்னம்பிள்ளையூா், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, ஆரியபாளையம், உமையாள்புரம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்பகனுாா் மற்றும் சிற்றுாா்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com