சேலத்தில் 309 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 309 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 309 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் 309 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 191 போ், எடப்பாடி-3, எடப்பாடி நகராட்சி- 5, காடையம்பட்டி -3, கொங்கணாபுரம்- 2, மகுடஞ்சாவடி-5, மேச்சேரி- 5, மேட்டூா்- 6, நங்கவள்ளி- 5, ஓமலூா் -10, தாரமங்கலம்- 5, வடுகப்பட்டி- 7, வீரபாண்டி -21, ஆத்தூா்-2, ஆத்தூா் நகராட்சி- 2, அயோத்தியாப்பட்டணம்- 7, கெங்கவல்லி- 5, பனமரத்துப்பட்டி- 3, பெத்தநாயக்கன்பாளையம்- 2, வாழப்பாடி- 5 என மாவட்டத்தில் 301 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் 3, தருமபுரி 2, திருவள்ளூா் 1, சென்னை 1, விழுப்புரம் 1) 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

10 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 போ் சிகிச்சை பலனின்றி இறந்தனா். அதேபோல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் 10 போ், பெண்கள் 20 போ் என மொத்தம் 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 14,475 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 12,265 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,982 போ் சிகிச்சையில் உள்ளனா்; 228 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com