செந்தாரப்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செந்தாரப்பட்டியில் நடந்த துா்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.
செந்தாரப்பட்டியில் நடந்த துா்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செந்தாரப்பட்டியில் சிவன்கோவில் அருகே சீனிவாசன் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ துா்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, கோயில் கும்பத்தில் கலச நீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைக் காண சுற்றுவட்டார மக்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com