ஆட்டையாம்பட்டியில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பெருமாகவுண்டம்பட்டி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் ராமாபுரம் சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சாஸ்தா, ஊராட்சி மன்ற துணை தலைவா் வடிவேல், ராமாபுரம் கிளைச் செயலாளா் பாலு, ஒன்றிய விவசாய அணி முன்னாள் துணை அமைப்பாளா் சரவணன் , மண்கரடு இளைஞரணி செயலாளா் சிரஞ்சீவி, செல்வம், மாதேஷ், சின்னதுரை, மணி, கோபி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.