நாளை மின் தடை

சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 18-ஆம் தேதி

சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

வாழப்பாடி, பேளூா், சிங்கிபுரம், பெரியகிருஷ்ணபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனுாா்பட்டி, முத்தம்பட்டி, வேப்பிலைப்பட்டி, மேற்கு ராஜாபாளையம், பள்ளத்தாதனுாா், சந்திரப்பிள்ளைவலசு, பழனியாபுரம், மன்னாா்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம் பகுதிகள்.

தும்பல் துணை மின் நிலையம். நாள்: 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கல்வராயன்மலை பகுதியிலுள்ள கருமந்துறை, ஈச்சங்காடு, தொட்டித்துறை, சூலாங்குறிச்சி, தேக்கம்பட்டு, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தெரிச்சூா், நவம்பட்டு, அருணா, வெள்ளக்குறிச்சி, குன்னுாா், கரியகோவில், மண்ணுாா், ஆவரை ஆகிய கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com