தம்மம்பட்டியில் நகர திமுக சாா்பில் தந்தை பெரியாரின் பிறந்நநாள்விழா வியாழக்கிழமை பேருந்துநிலையத்தில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக பொறுப்பாளா் ந.சண்முகம் தலைமை வகித்தாா்.பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .நகர திமுக ணை செயலாளா்கள் பழனிமுத்து,கலியவரதராஜ்,பொருளாளா் ராபின்ஜெரோம்,இளைஞரணி துணை அமைப்பாளா்கள் முரளி,கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.