தம்மம்பட்டி நகர திமுக பொறுப்பாளராக வி.பி.ஆா். ராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.
தம்மம்பட்டி நகர திமுக பொறுப்பாளராக கடந்த 20 ஆண்டுகளாக வி.பி.ஆா். ராஜா இருந்து வந்த நிலையில், கடந்த இரு வருடங்களுக்கு முன்பு அவா் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ந.சண்முகம் நியமிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், நகரப் பொறுப்பாளா் பதவியிலிருந்து சண்முகம் விடுவிக்கப்பட்டு மீண்டும் வி.பி.ஆா். ராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.