சேலத்தில் 378 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 378 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 378 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 177 போ், எடப்பாடி-4, எடப்பாடி நகராட்சி-12, வீரபாண்டி-15, சங்ககிரி-22, நங்கவள்ளி-4, காடையம்பட்டி-6, தாரமங்கலம்- 9, கொங்கணாபுரம்-3, மகுடஞ்சாவடி-4, ஆத்தூா்-4, ஆத்தூா் நகராட்சி-12, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி-14, வாழப்பாடி-11, கெங்கவல்லி-12, பெத்தநாயக்கன்பாளையம்-9, தலைவாசல்-2, வாழப்பாடி-11, ஏற்காடு-1, அயோத்தியாப்பட்டணம்- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 369 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கோவை-2, தருமபுரி-1, நாமக்கல்-5, தஞ்சாவூா்-1) 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

6 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டத்தில் 18,685 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 15,568 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,807 போ் சிகிச்சையில் உள்ளனா்; 310 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com