சேலம்
சேலத்தில் 214 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 110 போ், எடப்பாடி-7, காடையாம்பட்டி-2, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-4, நங்கவள்ளி-3, ஓமலூா்-14, சங்ககிரி-7, தாரமங்கலம்-10, வீரபாண்டி-6, ஆத்தூா்-12, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-5, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-2, வாழப்பாடி-7, ஏற்காடு-1, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 141 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பெற்று வந்த மூவா் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 35,350 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 33,559 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,313 போ் சிகிச்சையில் உள்ளனா்; 478 போ் உயிரிழந்துள்ளனா்.