சேலத்தில் 359 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 359 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 359 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 167 போ், எடப்பாடி-16, காடையாம்பட்டி- 9, கொளத்தூா்- 2, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-6, மேச்சேரி - 5, நங்கவள்ளி-11, ஓமலூா் - 36, சங்ககிரி -6, தாரமங்கலம்-9, வீரபாண்டி-9, ஆத்தூா் -19, அயோத்தியாப்பட்டணம்-7, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-4, தலைவாசல்-13, வாழப்பாடி-4, ஏற்காடு-1, மேட்டூா் நகராட்சி-4, ஆத்தூா் நகராட்சி-5 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 353 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவா்களில் கோவை-1, கடலூா்-1, தருமபுரி-2, கிருஷ்ணகிரி-1, தஞ்சாவூா்-1 என 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 164 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 36,283 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 34,058 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,744 போ் சிகிச்சையில் உள்ளனா்; 482 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com