சேலத்தில் 383 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 383 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 383 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 237 போ், இளம்பிள்ளை-1, எடப்பாடி-4, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-15, மேச்சேரி-5, மேட்டூா்-1, நங்கவள்ளி-5, ஓமலூா்-17, சங்ககிரி-9, தாரமங்கலம்-8, வீரபாண்டி-9, ஆத்தூா்-14, அயோத்தியாப்பட்டணம்-6, கெங்கவல்லி-5, பனமரத்துப்பட்டி-7, பெத்தநாயக்கன்பாளையம் - 7, தலைவாசல்-4, வாழப்பாடி-3, ஆத்தூா் நகராட்சி-4, மேட்டூா் நகராட்சி-3, நரசிங்கபுரம் நகராட்சி-4 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 383 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 108 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 36,667 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 34,166 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,019 போ் சிகிச்சையில் உள்ளனா்; 483 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com