சேலத்தில் 79 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது

சேலம் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 20 பேரும், எடப்பாடி-6, கொளத்தூா்-4, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-3, நங்கவள்ளி -7, ஓமலூா் -5, சேலம் வட்டம்-1, சங்ககிரி-2, தாரமங்கலம்-1, வீரபாண்டி-8, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-2, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 69 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி-3, நாமக்கல்-4, ஈரோடு-1, தருமபுரி-2) என 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 121 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 4 போ் உயிரிழந்தனா். இதுவரை 93478 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 90826 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1094 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1558 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com