தாய்ப்பால் வார விழா

மகுடஞ்சாவடியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தாய்ப்பால் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தாய்ப்பால் வார விழா

மகுடஞ்சாவடியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தாய்ப்பால் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் பரிமளாதேவி, மகுடஞ்சாவடி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கவிதா, மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, சித்த மருத்துவா் ராமு ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழாவில் 50-க்கு மேற்பட்ட கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இவா்களுக்கு தாய்ப் பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பங்கேற்ற கா்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாா்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com