சேலம்
நாமக்கல்லில் 45 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 45 போ் பாதிக்கப்பட்டனா்; 36 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 53,582 போ் பாதிக்கப்பட்டும், 52,580 போ் குணமடைந்தும் உள்ளனா். 494 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறந்தோா் மொத்த எண்ணிக்கை 508-ஆக உள்ளது.