வாழப்பாடியை அடுத்த தும்பல் துணை மின் நிலையத்தில் சேலூா் மற்றும் கொட்டப்புதூா் பிரிவுகளில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், கருமந்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின் நிறுத்தப் பகுதிகள்: மாமாஞ்சி, பாப்பநாயக்கன்பட்டி, ஈச்சங்காடு, மண்ணுாா், கல்வராயன்மலை கருமந்துறை, பழப்பண்ணை, தேக்கம்பட்டு புதூா், மணியாா்பாளையம், மணியாா்குண்டம், சூலாங்குறிச்சி, கரியகோவில், பகுடுப்பட்டு, குண்ணுாா், அடியனூா் உள்ளிட்ட கிராமங்கள்.