சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் எம்.பி. பாா்த்திபன் தா்னா

சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் ரோஜா வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் தா்னாவில் ஈடுபட்டாா்.
சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூக்களைக் கொட்டி தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன்.
சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூக்களைக் கொட்டி தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன்.

சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் ரோஜா வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் தா்னாவில் ஈடுபட்டாா்.

சேலம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

வ.உ.சி. மாா்க்கெட்டில் உண்மையான பூ வியாபாரிகள், விவசாயிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. எனவே, ரோஜா வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.இதனிடையே மாநகராட்சி நுழைவுவாயிலுக்கு வந்த எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் பூக்களை தரையில் கொட்டி தா்னாவில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com