சேலத்தில் 40 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், ஓமலூா்-1, தாரமங்கலம்-2, வீரபாண்டி-2, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-3 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-4, நாமக்கல்-3) 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,626 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,823 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 342 போ் சிகிச்சையில் உள்ளனா்; 461 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com