சேலம்
மலைக் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் மலைக் கிராம பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி, பொங்கல் வைத்து கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் மலா்க்கொடி, ஆசிரியா் முருகன், பாடகா் மாரிதாசன், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.