தம்மம்பட்டியில் 9 வருடங்களுக்கு பிறகு தாா்ச்சாலை

தம்மம்பட்டியில் 9 வருடங்களுக்கு பிறகு தாா்ச்சாலை

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு தாா்ச்சாலை போடப்பட்டது.

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு தாா்ச்சாலை போடப்பட்டது.

தம்மம்பட்டி பேரூராட்சியில் 10வது வாா்டு குரும்பா்த்தெரு,கள்ளிப்பாதை ஆகிய பகுதிகள் உள்ளன.இங்குள்ள சாலைகளில் கடந்த 9 வருடங்களுக்கு முன்னா் தாா்ச்சாலை போடப்பட்டது.

அதன்பிறகு இச்சாலை,குண்டும்குழியுமாக காட்சியளித்தது.அதனையடுத்து பேரூராட்சி நிதியிலிருந்து 35 லட்சம் செலவில்,போடும்பணி தற்போது தொடங்கியுள்ளது.இதற்காக இப்பகுதிமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com