சேலம்: சேலம் மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகி உள்ளது.
சேலம் மாநகராட்சியில் 6 போ், எடப்பாடி-1, மகுடஞ்சாவடி-4, ஓமலூா்-1, தாரமங்கலம்-1, பெத்தநாயக்கன்பாளையம்-1, வாழப்பாடி-2 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 33 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 32,277 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 31,668 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 144 போ் சிகிச்சையில் உள்ளனா்; 465 போ் உயிரிழந்துள்ளனா்.