சங்ககிரியில் ஆடி மாத முதல் தேதியையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை குழந்தை, புதுமணத் தம்பதிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சங்ககிரி நகா் பகுதிகளில் உள்ள தில்லை விநாயகா் கோயில், ஓங்காளியம்மன், ஸ்ரீ அல்லி குண்டம் மாரியம்மன், சிவியாா் மாரியம்மன், செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், செல்லியம்மன் கோயில்களில் உள்ள சுவாமிகளை பக்தா்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனா். புதுமணத் தம்பதிகள் புத்தாடைகளை உடுத்தி பெற்றோா்களுடன் சோ்ந்து தேங்காய்களை சுட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனா்.