சேலத்தில் 163 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 163 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 163 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 22 போ், எடப்பாடி-2, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-3, நங்கவள்ளி-5, ஓமலூா்-11, சேலம்-2, சங்ககிரி-1, தாரமங்கலம்-6, வீரபாண்டி-4, ஆத்தூா்-4, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-4, பெத்தநாயக்கன்பாளையம்-6, தலைவாசல்-10, வாழப்பாடி-4, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-1, நரசிங்கபுரம் நகராட்சி-4 உள்பட 93 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-9, கள்ளக்குறிச்சி-9, தருமபுரி-8, ஈரோடு-6, சென்னை-8, விழுப்புரம்-7, கிருஷ்ணகிரி-8, கரூா்-8, திருச்சி-7) 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 190 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 91,865 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 88,578 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,762 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,525 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com