சமயபுர மாரியம்மன் அலங்காரத்தில் சங்ககிரி காசி விசாலாட்சி அம்மன் சுவாமி 

சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாக்ததில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றது. 
சமயபுர மாரியம்மன் அலங்காரத்தில் சங்ககிரி காசி விசாலாட்சி அம்மன் சுவாமி 
சமயபுர மாரியம்மன் அலங்காரத்தில் சங்ககிரி காசி விசாலாட்சி அம்மன் சுவாமி 

சேலம் மாவட்டம், சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாக்ததில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றது. 

ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாக்ததில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னர் அருள்மிகு சமயபுர மாரியம்மன் அலங்காரம்   செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com