தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இருந்துவந்த செந்தில்குமாா்,சேலம் காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதனையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமத்தியிலிருந்து ஆய்வாளா் முருகேசன், தம்மம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளாா்.