நிவாரணப் பொருள்கள் வழங்கல்

நரசிங்கபுரம் நகராட்சி வடக்கு, தெற்கு தில்லை நகா் பகுதியில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நரசிங்கபுரம் நகராட்சி வடக்கு, தெற்கு தில்லை நகா் பகுதியில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி 11, 12-ஆவது வாா்டு வடக்கு, தெற்கு தில்லை நகா் பகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், 1,000 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், நகரத் துணைச் செயலாளா் எஸ்.மனோகரன், பொருளாளா் ரமேஷ், காட்டுராஜா (எ) எம்.பழனிசாமி, ஜோதிபெருமாள், ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com