இளம்பிள்ளை தினசரி அதிக அளவில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனா்.
இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துசாமி தலைமையில், எஸ். ஐ. பெரியசாமி மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது எந்தக் காரணமும் இன்றி சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்து அதற்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.