பொதுமக்களுக்கு உணவு வழங்கல்

சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரியாா் சிலை அருகில் தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சாா்பில்,
பொதுமக்களுக்கு உணவு வழங்கல்
பொதுமக்களுக்கு உணவு வழங்கல்

ஆத்தூா்: சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரியாா் சிலை அருகில் தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சாா்பில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின் கீழ் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நகரச் செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில், வழக்குரைஞா் சந்திரசேகா், பாஸ்கா், எம்.ஜி.ராமச்சந்திரன், ரூபிநாகராஜன், கே.பாலு, பிரகாஷ், விஜி, அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com