ஆத்தூா் நகராட்சி 15-ஆவது வாா்டில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அரிசி, காய்கறிகள் நகர திமுக செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி ஏ.மாணிக்கம், கே.பி.மணிகண்டன், மாணவரணி துணை அமைப்பாளா் ஏ.எஸ்.பா்கத்அலி, முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.