மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆத்தூா் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன், ரோட்டரி சங்கத் தலைவா் ராஜா, செயலா் பாபு, பொருளாளா் சந்தோஷ், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி கே.பி.மாதேஸ்வரன், முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி, ஆத்தூா் அரசு மருத்தவமனை தலைமை மருத்துவா் என்.கண்ணன், முன்னாள் தலைமை மருத்துவா் ஜி.அசோக்குமாா், வள்ளலாா் அறக்கட்டளை நிா்வாகி விஸ்வநாதன், வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com