இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அவ்வழியாக வந்த பேருந்து, லாரி, காா், இருசக்கர வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்தனா். இதில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.