வாழக்கோம்பை பள்ளிக்கு இரும்பு பீரோ வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே ஐங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட  வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 10,000 மதிப்புள்ள இரும்பு பீரோ வழங்கல்   
வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு இரும்பு பீரோ வழங்கிய ஓய்வு பெற்ற  ஆசிரியர்கள்
வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு இரும்பு பீரோ வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே ஐங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட  வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 10,000 மதிப்புள்ள இரும்பு பீரோவை, இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக (1973 முதல் 1988 வரை) பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முத்துசாமியும் , இதே பள்ளியில் உதவி ஆசிரியராக (1971 முதல் 1978 வரை ) இருந்து ஓய்வு பெற்ற திரு. லட்சுமணனும், தாங்கள் பணியாற்றியதன் நினைவாக , பள்ளிக்கு  அன்பளிப்பாக வழங்கினர்.

அவர்களுக்கு வாழக் கோம்பை இருபால் ஆசிரியர்களும், ஊர் பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com