எடப்பாடியில் அனைத்துக் கட்சி கூட்டம்

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எடப்பாடியில் அனைத்துக் கட்சி கூட்டம்

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் தனலிங்கம் முன்னிலையில் நடைபெற்றக் கூட்டத்தில், தபால் வாக்கு பதிவுக்காக தோ்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் பணிகள், தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுட்டுவரும் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிகள், வாக்குப் பதிவின்போது, தோ்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், தோ்தல் பிரசாரத்தின் போது, அரசியல் கட்சிகள் போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், நோய் தடுப்புப் பாதுகாப்பு நடைவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com