தேவாலயத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 12:54 AM | Last Updated : 29th March 2021 12:54 AM | அ+அ அ- |

ஆத்தூா் தேவாலயத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆத்தூா் தனித் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் தேவாலயத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.அவருடன் நகரச் செயலாளா் அ.மோகன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் க.இளங்கோவன், ராஜமாணிக்கம், செல்வம், தேவன், மாது உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
வேட்பாளருக்கு தேவாலய பேராயா் கரிகோல்ராஜன் ஆசி வழங்கினாா்.