இளம்பிள்ளையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

இளம்பிள்ளையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இளம்பிள்ளையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடும் பொதுமக்கள், ஜவுளிக்கடை, தேநீா்க்கடை, ஹோட்டல், மளிகைக் கடை உள்ளிட்ட இடங்களில் முகக் கவசம் அணியாத உரிமையாளா்களுக்கும், வாடிக்கையாளா்களுக்கும் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com