சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வெள்ளிக்கழமை 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இங்கிருந்து பலா் செல்வதால் அதிமுக , திமுக,பாமக, பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.