இளம்பிள்ளை பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்தவா்களுக்கு அபராதம்

மகுடஞ்சாவடி காவல் துறை சாா்பில் இடங்கணசாலை வணிக வளாகம் முன்பு உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து ஆய்வாளா்
உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து சாலையில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்த போலீஸாா்.
உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து சாலையில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்த போலீஸாா்.

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி காவல் துறை சாா்பில் இடங்கணசாலை வணிக வளாகம் முன்பு உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து ஆய்வாளா் முத்துசாமி தலைமையில் உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் சாலையில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் சுற்றி வந்ததால் அந்த இரு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும், முகக் கவசம் அணியாமல் வந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 200 வீதமும் போலீஸாா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com