சேலத்தில் 725 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 725 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 725 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 307 போ், எடப்பாடி-31, காடையாம்பட்டி-10, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-7, மகுடஞ்சாவடி-16, மேச்சேரி-13, நங்கவள்ளி -24, ஓமலூா் -43, சேலம் வட்டம்-33, சங்ககிரி-24, தாரமங்கலம்-16, வீரபாண்டி-42, ஆத்தூா் -26, அயோத்தியாப்பட்டணம்-20, கெங்கவல்லி-14, பனமரத்துப்பட்டி-13, பெத்தநாயக்கன்பாளையம்-9, தலைவாசல்-8, வாழப்பாடி-23, ஆத்தூா் நகராட்சி-19, மேட்டூா் நகராட்சி-19, நரசிங்கபுரம் நகராட்சியைச் சோ்ந்த 2 போ் என மாவட்டத்தைச் சோ்ந்த 725 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 435 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 13 போ் உயிரிழந்தனா். இதுவரை 55,296 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 49,322 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 5,234 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 740 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com