சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ளஐவேலி துணை மின் நிலையத்திற்குள்பட்ட இருகாலூா் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை உப்புபாளையம், பி.என்.காடு, வாழகுட்டை, இருகாலூா், ஊத்துப்பாளையம், காஞ்சாம்புதூா், அன்னதானப்பட்டி, கருமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக சங்ககிரி மின்வாரிய பொறியாளா் சீ.வரதாரஜன் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.