சேலத்தில் 841 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 841 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 841 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 371 போ், எடப்பாடி-25, காடையாம்பட்டி-22, கொளத்தூா்-5, மகுடஞ்சாவடி-17, மேச்சேரி-8, நங்கவள்ளி -26, ஓமலூா் -36, சேலம் வட்டம்-49, சங்ககிரி-60, தாரமங்கலம்-18, வீரபாண்டி-50, ஆத்தூா் -24, அயோத்தியாப்பட்டணம்-15, கெங்கவல்லி-13, பனமரத்துப்பட்டி-15, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-6, வாழப்பாடி-34, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-19, மேட்டூா் நகராட்சி-19, நரசிங்கபுரம் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 841 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 597 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 31 போ் உயிரிழந்தனா். இதுவரை 59,699 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 52,821போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 6,016 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 862 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com