சேலத்தில் 929 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 929 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 929 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 248 பேரும், எடப்பாடி-56, காடையாம்பட்டி-55, கொளத்தூா்-25, கொங்கணாபுரம்-48, மகுடஞ்சாவடி-23, மேச்சேரி-27, நங்கவள்ளி -22, ஓமலூா் -75, சேலம் வட்டம்-32, சங்ககிரி-26, தாரமங்கலம்-37, வீரபாண்டி-49, ஆத்தூா் -11, அயோத்தியாப்பட்டணம்-11, கெங்கவல்லி-25, பனமரத்துப்பட்டி-14, பெத்தநாயக்கன்பாளையம்-27, தலைவாசல்-53, வாழப்பாடி-14, ஏற்காடு-20, ஆத்தூா் நகராட்சி-8, மேட்டூா் நகராட்சி-22, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 929 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 572 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்; 23 போ் உயிரிழந்தனா். இதுவரை 61,629 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 54,030 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 6,683 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 916 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com