சேலம் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 14 பேரும், எடப்பாடி-1, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-4, நங்கவள்ளி -2, ஓமலூா் -1, வீரபாண்டி-4, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-2, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-1, நாமக்கல்-2) என 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,00,739 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,512 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 533 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,694 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com