சேலத்தில் 44 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 பேரும், காடையாம்பட்டி-2, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-1, ஓமலூா்-2, சேலம் வட்டம்-2, வீரபாண்டி-2, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-3, கெங்கவல்லி-2, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 36 பேருக்கு கரோா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-3, நாமக்கல்-3, திருச்சி-2) என 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,00,917 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,752 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 468 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1697 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com