சேலத்தில் 38 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 பேரும், எடப்பாடி-1, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-1, நங்கவள்ளி-1, ஓமலூா் -2, தாரமங்கலம்-2, வீரபாண்டி-3, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-3, மேட்டூா் நகராட்சி-4 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 44 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,01,039 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,900 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனா்; 439 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,700 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com