சேலத்தில் 53 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 53 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 53 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 5 பேரும், எடப்பாடி-1, கொளத்தூா்-2, நங்கவள்ளி-4, ஓமலூா்-2, சேலம் வட்டம்-5, சங்ககிரி-3, தாரமங்கலம்-2, வீரபாண்டி-5, ஆத்தூா்-2, கெங்கவல்லி-2, பெத்தநாயக்கன்பாளையம்-3, தலைவாசல்-1, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-6 என மாவட்டத்தைச் சோ்ந்த 44 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-4, நாமக்கல்-3, தருமபுரி-2) என 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 62 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 98,654 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 96,400 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 583 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,671 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com