கைவினைப் பொருள்களின் கண்காட்சியைப் பாா்வையிடும் மாணவா்கள்
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீட்டில் இருக்கும் மட்காத பொருள்களைக் கொண்டு தயாரிக்கும் மறுசுழற்சி கைவினைப் பொருள்களின் கண்காட்சியைப் பாா்வையிடும் மாணவர்கள்.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீட்டில் இருக்கும் மட்காத பொருள்களைக் கொண்டு தயாரிக்கும் மறுசுழற்சி கைவினைப் பொருள்களின் கண்காட்சியைப் பாா்வையிடும் மாணவர்கள்.
சேலம் மாநகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீட்டில் இருக்கும் மட்காத பொருள்களைக் கொண்டு தயாரிக்கும் மறுசுழற்சி கைவினைப் பொருள்களின் கண்காட்சியைப் பாா்வையிடும் பள்ளி, கல்லூரி மாணவா்கள்.